Connect with us

சினிமா செய்திகள்

எஸ்.எஸ்.ராஜமெளலி சங்கியா? நெட்டிசன்கள் குற்றச்சாட்டுக்கு ரசிகர்கள் பதிலடி!

Published

on

பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. பாகுபலி, பாகுபலி 2 படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்த போதிலும் ஒரு சில நெகடிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக இந்த படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக் இருப்பதாகவும், பீரங்கி முனையில் போரிடும் வெள்ளையனை எதிர்த்து வில் அம்பு விட்டு போரிடுவது நகைச்சுவைப் உரியதாக இருந்தது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸில் ராம் சரண் தேஜா ராமர் வேடமிட்டு எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகள் இருப்பதை அடுத்து நெட்டிசன்கள் எஸ்.எஸ்.ராஜமெளலியை சங்கி என விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு நெட்டிசன்கள் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த படத்தில் ராம் சரண் தேஜாவின் கேரக்டர் 1897ஆம் ஆண்டு வாழ்ந்த அல்லூரி சீதாராமன் ராஜு என்பவரின் கதை என்றும் அவர் ஒரு மிகச் சிறந்த ராம பக்தர் என்றும் 18 வயதிலேயே அவர் துறவியாக மாறியவர் என்றும் என்பதால் இந்த கேரக்டரில் நடித்த ராம்சரண் தேஜாவுக்கு ராமர் வேடம் போடப்பட்டதாகவும் மற்றபடி மதத்தை திணிக்கவேண்டும் என்ற எண்ணம் எஸ்எஸ் ராஜமவுலிக்கு சிறிதும் கிடையாது என்றும் விமர்சனம் செய்தவர்களுக்கு ரசிகர்கள் பதிலடி தந்து வருகின்றனர்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?