Connect with us

தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!

Published

on

தமிழக சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார்? என கேள்வி எழுப்பினார்.

#image_title

தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், சட்டம் ஒழுங்கை பொறுத்தவரை போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் ஆட்சியில் என்பதையும், அதற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரித்தது எந்த ஆட்சியில் என்பதையும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என்றார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், நூறு நாட்கள் அமைதியாக நடந்த அந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்டது யார்? அதை மட்டும் எதிர்க்கட்சித் தலைவர் ஏன் சொல்லவே இல்லை. முதல்வராக இருந்தபோதும் சரி, இப்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போதும் சொல்ல விரும்பவில்லை என்றார்.

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டு உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுத்தனர். காவல் நிலைய மரணங்களைத் தடுப்பதில் இந்த அரசு சாதனை படைத்துள்ளது. 2019-ஆம் ஆண்டு 11 காவல்நிலைய மரணங்கள் நடந்துள்ளது. 2023-இல் இதுவரை காவல்நிலைய மரணங்கள் நிகழவில்லை. காவல்நிலைய மரணங்களே இல்லை என்ற அளவிற்கு இந்த அரசு சிறப்பாக செயல்படும் என முதல்வர் பேசினார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?