Connect with us

சினிமா செய்திகள்

இயக்குனர் ஆர்கே செல்வமணிக்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் உத்தரவு

Published

on

இயக்குனர் ஆர் கே செல்வமணி உள்பட இருவருக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்கே செல்வமணி மற்றும் காங்கிரஸ் பிரமுகர் அருள் அன்பரசு ஆகிய இருவரும் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்தனர் .

அப்போது சினிமா பைனான்சியர் மோத்ரா என்பவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தெரிகிறது. இதனை அடுத்து சினிமா பைனான்சியர் மோத்ரா ஆர்கே செல்வமணி மற்றும் காங்கிரஸ் பிரமுகர் அருள் அன்பரசு ஆகிய இருவர் மீதும் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அவருடைய மறைவுக்குப் பின் அவருடைய மகன் இந்த வழக்கை நடத்தி வருகிறார் .

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஆர்கே செல்வமணி மற்றும் அருள் அன்பரசு ஆகிய இருவரின் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை என்றும் அவர்களுடைய வழக்கறிஞர்களும் கூட ஆகவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து ஆர்கே செல்வமணி மற்றும் அருள் அன்பரசு ஆகிய இருவருக்கும் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்டு உத்தரவை நீதிபதி பிறப்பித்து உத்தரவிட்டார்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?