Connect with us

இந்தியா

சினிமா வாய்ப்பு… அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் பலாத்காரம்: இளம்பெண் பரபரப்பு புகார்!

Published

on

கேரளாவில் சமீப காலமாக சிறு குழந்தைகள் முதல் இளம்பெண்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் வழக்குகள் அதிகரித்து வரும் சூழலில் தற்போது இளம்பெண் ஒருவர் சினிமா ஆசைக்காட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேரியுள்ளது.

#image_title

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளார். பின்னர் அது தொடர்பாக பேச வேண்டும், உன்னை முன்னணி நடிகையாக்குகிறேன் என கூறி அந்த பெண்ணை அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வருமாறு அழைத்துள்ளார்.

சினிமா ஆசையில் அந்த நபர் சொன்ன ஆசை வார்த்தைகளை நம்பிய அந்த இளம்பெண் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளார். ஆனால் அந்த நபர் இளம்பெண்ணை தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து நடந்தவற்றை கூறி காவல்துறையில் புகார் அளித்துள்ள அந்த பெண், தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவது குறித்து அந்த நபரிடம் கேட்டபோது அவர்கள் அனைவரும் என்னைச் சேர்ந்து மிரட்டுகின்றனர் என கூறியுள்ளார். எனவே என்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்து தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?