Connect with us

சினிமா செய்திகள்

ஒரு நபரின் கையில் எல்லா திரையரங்குகளுமா? உதயநிதியை மறைமுகமாக தாக்கினாரா திருமாவளவன்?

Published

on

தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் ஒருவர் கையில் சென்றுவிட்டால் ஆபத்தானதாக முடிந்து விடும் என்றும் நான் யாருக்கும் எதிராக பேசவில்லை என்றும் எனக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது என்றும் திரைப்பட விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக திரையுலகை பொறுத்தவரை தற்போது ஒரு நபரின் கையில் தான் இருக்கிறது என்றும் அந்த நபர் விரும்பினால் மட்டுமே ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆக முடியும் என்றும் இல்லையென்றால் ரிலீஸ் தடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ’இரும்பன்’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இன்று கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் ஒரு நபர் கையில் திரை திரையரங்குகள் வந்து விட்டால் என்ன ஆகும்? என்று கேள்வி எழுப்பினார்./ மேலும் திரைத்துறை கார்ப்பரேட் மயமாகி வருகிறது என்றும், கார்ப்பரேட் கையில் சினிமா சென்றால், தொழிலாளர்கள் விநியோகஸ்தர்கள் இயக்குனர் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் இது தொழில் போட்டி மட்டுமல்ல தொழிலாளர்களின் உரிமையை பறிப்பதாகும் என்றும் கூறினார்.

நான் யாருக்கும் எதிராக பேசவில்லை என்றும் எனக்கும் சமூக பொறுப்பு உள்ளது என்றும் திரைத்துறை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பேசுகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலுக்கும், திரை உலகிற்கும் 50 ஆண்டுகால தொடர்பு உண்டு என்றும் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தமிழக முதல்வராகவும் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளனர் என்றும் இவர்கள் அனைவரும் சினிமாவில் இது தான் வந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

சினிமாவுக்குள் திராவிட அரசியலை கொண்டுவந்தது தமிழகம் என்றும் சினிமாவில் இருந்தவர்கள் 50 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் அமர வாய்ப்பு கிடைத்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் அழகை காட்டி ஆட்சியை பிடிக்க வில்லை என்றும் அரசியல் பேசினார், அண்ணாவின் கொள்கைகளை பேசினார், சமூக நீதிகளை பேசினார், அதோடு மக்களை அவர் மிகவும் நேசித்தார். அதனால்தான் அவரால் முதல்வராக முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக மாற்றத்திற்கான ஆயுதமாக சினிமாவை மாற்றலாம் என்றும் சினிமா என்பது மிகப்பெரிய ஆயுதம் என்றும் அந்த ஆயுதம் கலையை ரசிக்க மட்டுமின்றி சமூக மாற்றத்திற்கான கருவியாக இருக்க வேண்டும் என்றும தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

மேஷத்தில் புதன் பெயர்ச்சி.. உருவாகும் புதாதித்ய ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சவாலா?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 30ல் மேஷ ராசிக்குள் நுழையும் புதன்.. 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

சினிமா3 மணி நேரங்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

பிறவியிலேயே தொழிலதிபர்கள்! இந்த 3 ராசிக்காரர்கள் எந்த பிஸ்னஸ் செய்தாலும் வெற்றி உறுதி!

வணிகம்4 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

பெயர் ‘S’ எழுத்தில் தொடங்குகிறதா? அப்படியெனில் உங்கள் குணாதிசயம் இப்படித்தான் இருக்கும்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயருமா? ரூ.3000 முதல் ரூ.5000 வரை யாருக்கு கிடைக்கும்?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சனி உதயத்தால் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள்.. பணவரவும் பதவி உயர்வும் காத்திருக்கிறது!

வணிகம்4 மணி நேரங்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

Uncategorized6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

ஆன்மீகம்6 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

Uncategorized6 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

வணிகம்6 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

இந்தியா5 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்6 நாட்கள் ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: உதவியாளர் (HR) பணியிடங்கள் – 15 காலியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!

வணிகம்6 நாட்கள் ago

ஒரே நாளில் 8,000 ஊழியர்களை நீக்கும் மெட்டா: பெரிய இழப்பீடு தொகுப்பு அறிவிப்பு

Translate »
Realita : v prvním trimestru těhotenství nepotřebuje žena žádné extra vitamíny, pokud je její strava vyvážená. Qualcosa di insolito sta accadendo nell’ecosistema dei pudgy penguins. Kontraktowa produkcja suplementów diety – poradniki producenta suplementów.