Connect with us

தமிழ்நாடு

ஆபத்து வரலாம்: தமிழக அரசு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் மனு

Published

on

ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசு ஆக்சிஜனை உற்பத்தி செய்தால் ஆபத்து வரலாம் என சுப்ரீம்கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோயாளிகள் அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தயாரித்து தர தயார் என்று வேதாந்தா நிறுவனம் அறிவித்திருந்தது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்காக திறக்க அனுமதி அளிப்பதில் தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன்ட் தயாரிப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசே ஆக்சிஜன் தயாரிக்கலாமே என சுப்ரீம் கோர்ட் ஆலோசனை கூறிய நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வர உள்ளது.

இந்த நிலையில் வேதாந்தா நிறுவனம் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய தமிழக அரசுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்றும் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் அளவிற்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் தமிழக அரசிடம் இல்லை என்றும் அதனால் அது ஆபத்தில் முடியும் என்றும் அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்றைய விசாரணையில் தமிழக அரசுக்கு ஆக்சிஜன் தயாரிக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?