Connect with us

வணிகம்

உத்திர பிரதேசத்தில் வருமான வரித் துறையினரால் தேடப்பட்ட நொறுக்குத் தீனி விற்பனையாளர்!

Published

on

உத்திர பிரதேசத்தில் கச்சோரி என அழைக்கப்படும் நொறுக்குத் தீனியை விற்கும் விற்பனையாளரை வருமான வரித் துறையினர் தேடியுள்ளனர்.

கச்சோரி விற்பனையாளரான முகேஷ் குமார் உத்திர பிரதேசத்தின் அலிகார் பகுதியில் தனது வியாபாரத்தை செய்து வந்துள்ளார்.

இவரது வணிகத்தின் மூலம் ஆண்டுக்கு 70 லட்சம் ரூபாய் வரை வியாபாரம் நடைபெற்றுள்ளது. ஜிஎஸ்டி படி ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வியாபரம் செய்யும் வணிகர்கள் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும்.

ஆனால் இவர் ஜிஎஸ்டி பதிவு செய்யாமலேயே வியாபாரம் செய்து வந்துள்ளார். முகேஷ் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பல்வேறு வணிகர்கள் இதே போன்று வரி ஏய்ப்பு செய்து வருவதாக வருமான வரித் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?