
உத்தரப் பிரதேசத்தின் பேரிலி (Bareilly) நகரில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. 8ஆம் வகுப்பு மாணவன் தன்னுடைய விழிப்புணர்வால், தனது பெற்றோரை பெரிய சைபர் மோசடியில் இருந்து காப்பாற்றியுள்ளார்....

ஒரு மாநிலத்தின் நிதிநிலையைப் பற்றி பேசும்போது, “கடன் அதிகமாக இருந்தால் அந்த மாநிலம் அதிக அபாயத்தில் உள்ளது” என்ற பொதுவான கருத்து அதிகம் பேசப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை எண்ணிக்கைகளுடன்...

உத்தர பிரதேச மாநிலத்தில் திருமணம் ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவத்தை தொடர்ந்து, காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அது தற்கொலை அல்ல கொலை என தெரிய வந்துள்ளது. உத்திர பிரதேச மாநிலம் லக்னோவை...

உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 13 முதல் தொடங்கிய கும்பமேளாவில் நாடு...

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அந்த மாநிலங்களில் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது. எப்படியாவது அந்த மாநிலங்களை கைப்பற்ற வேண்டும் என பாஜகவும், காங்கிரஸும் போட்டி...

உத்திர பிரதேசத்தில் கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மீது தொடக்கப்பட்ட வழக்கிலிருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த மோடி ஆதரவாளர் ஒருவர், மோடியை அவதூறு செய்யும் வீடியோவுக்கு எதிர்ப்பு...

உத்தர பிரதேச மாநில அரசு, தாங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றில் 500 நாட்களைக் கடந்த பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதால், உஷ்ணமடைந்த நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு அபராதம் விதித்துள்ளது. 15 ஆயிரம் ரூபாய்...

உத்திர பிரதேசத்தில் கச்சோரி என அழைக்கப்படும் நொறுக்குத் தீனியை விற்கும் விற்பனையாளரை வருமான வரித் துறையினர் தேடியுள்ளனர். கச்சோரி விற்பனையாளரான முகேஷ் குமார் உத்திர பிரதேசத்தின் அலிகார் பகுதியில் தனது வியாபாரத்தை செய்து வந்துள்ளார். இவரது...

மே 23-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்கெண்ணிக்கையின் போது பிறந்த குழந்தைக்கு, உத்திர பிரதேசம் இஸ்லாமியத் தம்பதிகள் நரேந்திர மொடி எனப் பெயரிட்டுள்ளனர். உத்திர பிரதேசம் மாநிலம் கோண்டாவில் உள்ள மீனாஜ் பேகமின் கணவர் துபாயில்...

டெல்லி: பிரியங்கா காந்தி தீவிர அரசியலுக்கு வருவது பல வருடங்களாக திட்டமிடப்பட்ட ஒன்று என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்....

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் உ.பி பொதுச்செயலாளராக தீவிர அரசியலில் இறங்கி இருக்கும் பிரியங்கா காந்தி நேற்று செய்தியாளர்களிடம் பதில் அளித்த விதம் பெரிய வைரல் ஆகியுள்ளது. உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக...

டெல்லி: பிரியங்கா காந்தி தன்னுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார். உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ்...

லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வலுவாக இருக்கும் உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக இப்படி ஒரு அரசியல் திருப்பத்தை எதிர்பார்த்து இருக்காது என்றுதான்...

லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடக்கும் கும்பமேளா விழாவில் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த செவ்வாய் கிழமை கும்பமேளா தொடங்கியது. உத்தர பிரதேசத்தில் கும்பமேளா விழா மிகவும் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது....

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளாவின் ஒரு பகுதியாக அகோரிகள் எல்லாம் சேர்ந்து 11 லட்சம் தீபங்களை ஏற்ற இருக்கிறார்கள். உத்தர பிரதேசத்தில் இந்து சாமியார்கள், அகோரிகள் கலந்து கொண்டு வழிபடும் கும்பமேளா...