Connect with us

தமிழ்நாடு

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை: எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையை துவக்கிய சிபிஐ!

Published

on

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் சிபிஐ, எப்ஐஆர் பதிவு செய்து விசாரணையும் தொடங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதமாற்றத்திற்கு தூண்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட தஞ்சை மாணவியை லாவண்யாவின் வழக்கை சிபிஐக்கு மாற்றி சமீபத்தில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது என்பதும் இந்த மேல்முறையீட்டு வழக்கில் லாவண்யா வழக்கை சிபிஐ விசாரிக்க எந்தவித தடையுமில்லை என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது என்பது தெரிந்ததே.

இதனையடுத்து இந்த வழக்கை கையில் எடுக்க சிபிஐ ஆரம்பகட்ட பணிகளை செய்த நிலையில் தற்போது இந்த வழக்கில் எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த விசாரணையில் உண்மை குற்றவாளிகள் யார்? உண்மையாகவே மாணவி லாவண்யாவை மதமாற்றத்தில் ஈடுபடும் வைக்க முயற்சி நடந்ததா? என்பதை சிபிஐ விரைவில் கண்டு பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டையே பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?