மாணவி ஒருவர் பொதுத்தேர்வு எழுத தேர்வு மையத்துக்கு வந்த போது அவர் தவறான தேர்வு மையத்திற்கு வந்தது தெரிய வந்தது. தேர்வு தொடங்க இன்னும் 20 நிமிடம் மட்டுமே இருந்த நிலையில் அந்த பகுதியில் இருந்த...
நீட் தேர்வில் 99.30 சதவீத மதிப்பெண் எடுத்தும் எம்பிபிஎஸ் சீட் கிடைக்காத ஒரு மாணவன் குறித்த தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இளநிலை மருத்துவ படிப்புக்கு நாடு முழுவதும் நீட் தேர்வு...
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதான பள்ளி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய தஞ்சாவூரை சேர்ந்த 21 வயதான புரோட்டா மாஸ்டர் விக்னேஷை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்துள்ளது....
தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்த 16 வயதே ஆன மாணவன் ஒருவன் வகுப்பறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகுலா சாத்விக் என்ற...
ஆந்திராவில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவர் ஒருவர் மூத்த மாணவர்களின் ராகிங் கொடுமையால் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் எம்.எல்.ஏ ஒருவரால் பொறியியல் கல்லூரி...
ஒரே நேரத்தில் மாணவர்கள் விரும்பினால் இரண்டு பட்டப்படிப்புகள் படிக்கலாம் என பல்கலைக்கழக மானிய குழு என்ற யுஜிசி அதிரடியாக அறிவித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒரு பட்டப் படிப்பு மட்டுமே படிக்கும்...
நாமக்கல் மாவட்டத்தில் தன்னை விட 4 வயது குறைந்த கல்லூரி மாணவனை அதே கல்லூரியை சேர்ந்த பேராசிரியை ஒருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள தனியார்...
கர்நாடகா மாநிலம் ராய்ச்சூரில் 18 வயது இளம்பெண் ஒருவர் தனியார் ஜூனியர் கல்லூரியின் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் அவர் சில தினங்களுக்கு முன் கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கி பிணமாக...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 19 வயதான கல்லூரி மாணவிக்கு உடன் படிக்கும் மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் 2 மாணவர்கள்...
ராஜ் கோட்டில் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 13 வயது மாணவி திடீரென மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜ்கோட்டில் உள்ள ஸ்ரீ அம்ரித்லால் விர்சந்த் ஜசானி வித்யாமந்திர் என்ற பள்ளியில் 8ஆம்...
மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை அளித்து இந்திய பல்கலைக்கழகம் ஒன்று அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து அந்த பல்கலைக்கழகத்தின் மாணவிகள் தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் படித்து வரும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில்...
10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில் இந்த மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்த புதிய கடைசி தேதி ஆகியவற்றை அரசு தேர்வு இயக்ககம்...
மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் மாரடைப்பால் அந்த பேருந்தில் பயணம் செய்த மாணவர் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார்...
தந்தைக்கு தெரியாமல் அவரது வங்கிக்கணக்கில் இருந்து எடுத்த பணத்தை திரும்ப டெபாசிட் செய்வதற்காக சிறுநீரகத்தை விற்க முயன்ற மாணவி ஒருவர் லட்சகணக்கில் சைபர் குற்றவாளிகளிடம் ஏமாந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூரில்...
மெட்ரோ ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த மாணவனின் மதிய உணவு திடீரென கொட்டியதையடுத்து அந்த மாணவன் செய்த செயலின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பள்ளிக்கு செல்வதற்காக மெட்ரோ ரயிலில் பயணம்...