Connect with us

உலகம்

2 முக்கிய நகரங்களை கைப்பற்றியது ரஷ்யா: உக்ரைனில் பெரும் பதற்றநிலை!

Published

on

உக்ரைன் நாட்டின் இரண்டு முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ள நிலையில் உக்ரைனில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யாவின் தாக்குதல் கொடூரமாக இருப்பதை அடுத்து அவரை நாட்டின் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர்

மேலும் உக்ரைன் நகரங்களை நோக்கி ரஷ்ய ராணுவம் முன்னேறி வருவதாகவும், ஏற்கனவே விமான தளம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் உள்ள நோவா ககோவ்கா உள்பட 2 முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் நோவா ககோவ்கா நகரில் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும் தலைநகர் கீவ் நகரத்தை நோக்கியும் ரஷ்ய படைகள் முன்னேறி வருவதால் வெகு சீக்கிரம் இந்த போர் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அமெரிக்கா உள்பட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவுவதாக அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வரும் நிலையில் எந்த ஒரு ராணுவ உதவியும் இதுவரை உக்ரைனுக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?