
உலகளவில் மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றம் காரணமாக எண்ணெய் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற அச்சம் சிலரிடம் உருவாகியுள்ளது. ஆனால் இந்திய அரசாங்கம் இதுபற்றி மக்கள் கவலைப்பட தேவையில்லை என விளக்கம் அளித்துள்ளது. அரசாங்க தகவலின்படி,...

இரான் தலைமையகம் தற்போது பேச்சுவார்த்தைக்கு வர விரும்புகிறது. ஆனால் “இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது” என அவர் கடுமையாக கூறியுள்ளார். அமெரிக்கா கடந்த சில நாட்களாக Israel உடன் இணைந்து Iran மீது இராணுவத் தாக்குதல்கள் நடத்தி...

மேற்கு ஆசிய பகுதியில் உள்ள இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான உறவுகள் மிக நீண்ட காலமாக பதட்டமாகவே உள்ளது. அண்மையில் இரு நாடுகளுக்கும் இடையில் வன்முறை அதிகரித்து, அது நேரடி மோதலாக மாறும் சூழ்நிலை உருவாகி...
பாகிஸ்தானும் இந்தியாவும் போரை நிறுத்தவில்லையெனில் வணிகம் இல்லை என நான் விடுத்த எச்சரிக்கையால் தான், இரு நாடுகளும் உடனே இசைவாக சமாதான ஒப்பந்தத்திற்கு வந்தன என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் ‘இப்போது இந்தியா...
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடைபெற்று வருவதால் அதிர்ச்சி இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் முடிவுக்கு வந்ததாக இரு நாடுகளும் அறிவித்த நிலையில், காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடைபெற்று வருவதால் பரபரப்பு. இந்திய எல்லையில்...

போர் அல்லது யுத்தக் கால சூழ்நிலை உருவானால் மக்கள் பதட்டப்படுவதும், பரபரப்பு நிலவும் இயல்பு. ஆனால், பதட்டமின்றி, நிதானமாகத் திட்டமிட்டு தயாராக இருப்பது மிகவும் அவசியம். வீட்டில் தேவையான பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார வசதிகளை ஒழுங்குபடுத்திக்...

“இந்தியா – பாகிஸ்தான் போர் ஆரம்பமானால் உங்களை எப்படி பாதிக்கும்?” என்ற கேள்வி மிகவும் முக்கியமானதும், நம்மை ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கும் ஒன்றாகும். பொதுவாக, இந்த பாதிப்புகள் சில நேரடி மற்றும் பல மறைமுகமாக ஏற்படும்....

ரஷ்யா-உக்ரைன் போர்: தீவிரம் அதிகரிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வரும் ரஷ்யா-உக்ரைன் போர் தற்போது புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. உக்ரைன் படைகள் ரஷ்யாவின் எல்லைக்குள் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் நுழைந்துள்ளதாக...

ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் காரணமாக கடந்த சில நாட்களாக சன்பிளவர் மற்றும் பாமாயில் எண்ணெய் கடுமையாக உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது இந்தியாவில் 20 சதவீதம் சன் பிளவர் ஆயில் ரஷ்யாவில்...

உக்ரைன் இராணுவத்தில் சேர்ந்த கோவையை சேர்ந்த இளைஞருக்கு திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் நாடு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடும் போர்...

ரஷ்யா போர் விமானங்களை உக்ரைன் நாட்டிற்குள் நுழைய விடாத வகையில் வானத்தைப் பூட்டுங்கள் என மேற்கத்திய நாடுகளுக்கு முன்னாள் மிஸ் உக்ரைன் அழகி வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் தீவிரமாக நடந்து...

உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புதின் ஒப்புக் கொண்டாலும் இன்று ஒரு நாள் மட்டுமே போர்நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது . உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 12...

உக்ரைன் வான் பரப்பில் மூடினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்ய அதிபர் புதின் நேட்டோ நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 11...

உக்ரைனுடனான போர் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென போரை நிறுத்த ரஷ்யா உத்தரவிட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. உக்ரைனுடனான போரை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என ரஷ்ய...

கடந்த 4 நாட்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் உக்ரைனில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை ரஷ்யா பிடித்து உள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த...