Connect with us

தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்குப் புத்தாண்டில் மகிழ்ச்சி அறிவிப்பு.. அகவிலைப்படி 4% அதிகரிப்பு!

Published

on

தமிழ்நாடு அரசு புத்தாண்டு தினத்தன்று அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் விதமாக அகவிலைப்படியை 34 சதவிகிதத்திலிருந்து 38 சதவிகிதமாக உயர்த்தி அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கான இந்த அகவிலைப்படி உயர்வுக்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதனால் அரசு ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவிகிதத்திலிருந்து 38 சதவிகிதமாக அதிகரிக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

இதனால் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுக்கு 2,359 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.

இந்த அகவிலைப்படி 2023, ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அகவிலைப்படி என்பது நாட்டில் ஏற்படும் விலைவாசி உயர்வால் அரசு ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக வழங்கப்படுவதாகும். விலைவாசி எப்போது எல்லாம் உயருகிறதோ அப்போது எல்லாம் அகவிலைப்படியும் உயரும்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?