தமிழ்நாடு
நடப்பு காலாண்டில் ரூ.51,000 கோடி கடன் வாங்கும் தமிழ்நாடு அரசு!
Published
4 weeks agoon
By
Tamilarasu
தமிழ்நாடு அரசு ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4-ம் காலாண்டில் 51 ஆயிரம் கோடி ரூபாய்க் கடன் வாங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் வருவாய் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 28 சதவீதம் அதிகரித்துள்ளது.
2021-2022 நிதியாண்டின் முதல் 3 காலாண்டில் தமிழ்நாட்டின் மொத்த வருவாய் 1,01,047 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
அதுவே 2022-2023 நிதியாண்டில் 1,29,600.46 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என சட்டமன்ற கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு வாங்க உள்ள இந்த கடன் மாநில வளர்ச்சிக்கான கடன் பத்திரம் மூலம் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You may like
-
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்குப் புத்தாண்டில் மகிழ்ச்சி அறிவிப்பு.. அகவிலைப்படி 4% அதிகரிப்பு!
-
6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை ஏன்? தமிழக அரசு விளக்கம்!
-
தமிழ்நாட்டில் ‘வாகன பெர்மிட்’ கட்டணம் உயர்வு.. சாமானிய மக்களுக்கு என்ன பாதிப்பு?
-
ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: எவ்வளவு தெரியுமா?
-
ஊட்டச்சத்து பெட்டகம் விவகாரம்: அண்ணாமலைக்கு பயந்து வேறு நிறுவனத்திற்கு டெண்டரா?
-
24 மணி நேரமும் கடைகள் திறக்கலாம்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு