Connect with us

இந்தியா

அபாய சங்கிலி பிடித்து ரயிலை நிறுத்திய 5 பேர் ரயிலில் அடிபட்டு பரிதாப பலி!

Published

on

அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்திய 5 பயணிகள் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே பழுதாகி நின்ற ரயிலில் இருந்து கீழே இறங்கி தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது எதிர்த்திசையில் வந்த ரயில் மோதியதால் 5 பேர் உயிரிழந்தனர் .

ஆந்திர மாநிலம் செகந்திராபாத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ரயிலில் இருந்து புகை வந்தது. இதன் காரணமாக ரயிலில் உள்ள பயணிகள் சிலர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.

இதனையடுத்து பயணிகள் சிலர் கீழே இறங்கி புகை வந்த ரயில் பெட்டியை அருகில் இருந்த இன்னொரு தண்டவாளத்தில் நின்று கொண்டுவேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்திசையில் வந்த கொல்கத்தா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே தண்டவாளத்தில் நின்றிருந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். இதில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த விபத்தில் ஒருசிலர் காயம் அடைந்திருப்பதாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வணிகம்17 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?