Connect with us

தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் பரவும் பன்றிக்காய்ச்சல்: எச்சரிக்கும் சுகாதாரத்துறை!

Published

on

தமிழகத்தில் மீண்டும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து இது மேலும் பரவும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு பன்றிக்காய்ச்சல் பரவியது போல இந்த ஆண்டும் பன்றிக்காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜனவரி 1 முதல் 13-ஆம் தேதி வரை 48 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பொது சுகாதார இயக்குநர், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பில் உள்ளன. இதன் காரணமாக பன்றிக் காய்ச்சல் தமிழகத்தில் கடுப்பாட்டில் உள்ளது. தினமும் 1 அல்லது 2 பேர் தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இருந்தாலும் யாரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என்றார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?