Connect with us

இந்தியா

பேரறிவாளனை நாங்கள் ஏன் விடுவிக்கக் கூடாது?  உச்சநீதிமன்றம் கேள்வி

Published

on

பேரறிவாளனை விடுவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் மோதல் போக்கில் இருக்கும் நிலையில் அவரை நாங்கள் ஏன் விடுவிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர் பேரறிவாளன். இவரை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது என்பதும் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு தொடர்ச்சியாக பேரறிவாளனுக்கு பரோல் வழங்கிய நிலையில் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

இதனை அடுத்து பேரறிவாளனை விடுதலை செய்ய யாருக்கு உரிமை உள்ளது என மத்திய மாநில அரசுகள் மோதல் செய்து கொண்டிருக்கும் நிலையில் அவரை ஏன் நாங்கள் விடுதலை செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர் .

மத்திய, மாநில அரசுகளின் அதிகாரப் போட்டியில் தேவையில்லாமல் பேரறிவாளன் ஏன் சிறையில் இருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?