Connect with us

இந்தியா

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சிறப்பு தரிசனம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

Published

on

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு தரிசனம் அனுமதிக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முன்பாக மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், சிறு குழந்தையுடன் வரும் பெற்றோர்கள் தரிசனம் செய்வதற்கு சிறப்பு வாயில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அமைக்கப்பட்டு இருந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து விட்டதால் மீண்டும் மாற்றுத்திறனாளிகள் மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தையுடன் வரும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இதற்காக ஸ்பெஷல் வாசல் அமைக்கப்பட்டுள்ளதாகவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதன்படி திங்கள் முதல் வியாழக்கிழமை வரையும், சனிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு கோவிலுக்கு தெற்கு மாட வீதியில் உள்ள சிறப்பு வரிசையில் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் மாலை 3 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?