Connect with us

இந்தியா

4 கிலோ தங்கம்-வைரம்: திருப்பதி கோவிலுக்கு தானமாக கொடுத்த சென்னை தம்பதி

Published

on

4 கிலோ தங்க வைர நகைகளை சென்னையைச் சேர்ந்த தம்பதிகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வருகின்றனர் என்பதும் அவர்களில் பலரும் தங்கள் வசதிக்கேற்ப நன்கொடைகளை அளித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த சரோஜா – சூரியநாராயணன் தம்பதிகள் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்ற போது தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த நான்கு கிலோ 150 கிராம் தங்க வைர நகைகளை திருப்பதி ஏழுமலையானுக்கு நன்கொடையாக அளித்தனர்.

இந்த நன்கொடையை திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகி பெற்றுக் கொண்டு அவர்களுக்கு பிரசாதத்தை அளித்தார். மேலும் இந்த நகைகள் விரைவில் மூலவருக்கு சாத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த தம்பதி 4 கிலோ தங்க வைர நகைகளை திருப்பதி ஏழுமலையானுக்கு நன்கொடையாக கொடுத்த தகவல் தற்போது ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?