Connect with us

தமிழ்நாடு

தனி செயலி மூலம் ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பிய சிவகெங்கை இளைஞர் கைது!

Published

on

ஐபிஎல் போட்டிகளை தனி செயலி ஒன்றை உருவாக்கி அதன் மூலம் இலவசமாக ஒளிபரப்பி பெரும் வருமானமும் பார்த்த சிவகங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி இந்தியாவில் பாதியும், துபாயில் பாதியும் நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் துபாயில் நடந்த போட்டிகளை தனி செயலி ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பலருக்கு இலவசமாக கண்டுகளிக்கும் வகையில் சிவகங்கை பகுதியை சேர்ந்த ராமநாதன் என்ற சாப்ட்வேர் எஞ்சினியர் செய்துள்ளார். இதற்காக அவர் விளம்பரமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்டார் டிவி நிர்வாகம் ஐதராபாத் காவல்துறையில் புகார் அளித்தது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் ராமநாதனை அவர்கள் கண்டுபிடித்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர் .

கோடிக்கணக்கில் உரிமையை வாங்கி ஒளிபரப்பிய ஐபிஎல் போட்டிகளை திருட்டுத்தனமாக செயலி மூலம் ஒளிபரப்பு செய்த ராமநாதன் என்பவருக்கு கடும் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?