Connect with us

சினிமா செய்திகள்

நாளை சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டம்: சூப்பர் அறிவிப்பு!

Published

on

சிம்பு நடித்த திரைப்படத்தின் சிங்கிள் பாடல் நாளை ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மும்பை உள்பட பல பகுதிகளில் நடந்த நிலையில் சமீபத்தில் முடிவடைந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஒருபக்கம் நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் புரமோஷன் பணிகளையும் படக்குழுவினர் கவனித்து வருகின்றனர்

இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் நாளை மாலை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த இந்த பாடலை கவிஞர் தாமரை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கெளதம் மேனனின் பல படங்களுக்கு தாமரை பாடல்கள் எழுதியுள்ளார் என்பதும் அந்த பாடல்கள் அனைத்துமே ஹிட்டாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?