Connect with us

சினிமா செய்திகள்

ரூ.15 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறியது யார்? பரபரப்பு தகவல்

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் முழுவதும் பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே செல்பவர் யார் என்ற பரபரப்பு பார்வையாளர்கள் மத்தியில் இருந்தது.

ஆரம்பத்தில் 3 லட்சம் மதிப்புடன்ஆரம்பித்த பணப்பெட்டி 8 லட்சம், 9 லட்சம் என உயர்ந்து கடைசியில் 15 லட்சம் என்று முடிவுக்கு வந்தது. இந்த 15 லட்சம் பணத்தை எடுக்க ஸ்ருதி மற்றும் ஜூலி இடையே கடும் போட்டி நடைபெற்றது.

இதனையடுத்து இருவருக்கும் ஒருசில டாஸ்குகள் வைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து டாஸ்குகளில் ஸ்ருதி வெற்றி பெற்றதையடுத்து அவர் பணப்பெட்டியை வெல்லும் போட்டியாளர் என பிக்பாஸ் அறிவித்தார். இதனை அடுத்து 15 லட்ச ரூபாய் பண பெட்டியுடன் நேற்று ஸ்ருதி வெளியேறினார் .

அந்தப் பெட்டியை எப்படியாவது எடுக்க வேண்டும் என்று ஜூலி தீவிர முயற்சி செய்தும் அவருக்கு நேற்று அதிர்ஷ்டம் இல்லை. இந்த நிலையில் சுருதியின் முடிவு சரியானது என அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?