Connect with us

சினிமா

கருப்பு ஆடுகளால் சினிமாவில் பாலியல் தொல்லை: சமந்தா

Published

on

மதுரையில், நேற்று நடைபெற்ற மொபைல் கடை ஒன்றின் திறப்பு விழாவிற்கு நடிகை சமந்தா சென்றிருந்தார். அவரை காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டனர். இதனால், அங்கு போக்குவரத்து சிறிது நேரம் ஸ்தம்பித்தது.

மொபைல் கடை திறந்து வைத்த சமந்தா, ரசிகர்கள் தான் எனக்கு எல்லாமே, ரசிகர்கள் இல்லையென்றால், திரையுலகில் எவராலும் சாதிக்க முடியாது. சினிமா துறையில் இருந்து சிலர் அரசியலுக்கு வருகின்றனர். அது நல்ல விஷயம் தான். அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றார்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளாக தான் சினிமா துறையில் இருப்பதாகவும், இதுவரை பாலியல் ரீதியான எந்தவொரு தொல்லைகளையும் தான் சந்திக்கவில்லை என்றும், சினிமாவில் உள்ள சில கருப்பு ஆடுகளால் பாலியல் தொல்லைகள் நடப்பதாகவும் இதனால், சினிமா துறைக்கே கெட்ட பெயர் விளைவதாகவும் தெரிவித்தார்.

பின்னர், மொபைல் கடை நடத்திய போட்டியில், வெற்றிப் பெற்ற சிலருக்கு புதிய ரக ஸ்மார்ட்போன்களை சமந்தா பரிசாக வழங்கினார்.

 

வணிகம்7 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?