Connect with us

சினிமா

‘ஓ சொல்றியா’ பாடலுக்கு நடனம் ஆட வேண்டாம் என சொன்னார்கள்’- சமந்தா!

Published

on

நடிகை சமந்தா ‘ஓ சொல்றியா’ பாடலுக்கு நடனம் ஆடியது குறித்தும் மனம் திறந்துள்ளார்.

’யசோதா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகை சமந்தா தற்போது ’சாகுந்தலம்’ படத்தின் வெளியீட்டிற்கு காத்திருக்கிறார். 3டியில் உருவாகி இருக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திற்கான புரோமோஷனல் பேட்டியில் நடிகை சமந்தா ‘ஓ சொல்றியா’ பாடலுக்கு நடனம் ஆடியது குறித்து பகிர்ந்துள்ளார்.

“’புஷ்பா’ படத்தில் இந்தப் பாடலுக்கான வாய்ப்பு வந்தபோது என் திருமண உறவில் இருந்து வெளியே வர இருந்தேன். அந்த சமயத்தில் இந்த வாய்ப்பு வந்ததால், என் குடும்பத்தில் உள்ளவர்கள், நலன் விரும்பிகள், நண்பர்கள் என அனைவருமே இந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தினார்கள். அவர்களே, ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் அந்த கதாபாத்திரம் வந்தபோது என்னை ஏற்க சொன்னவர்கள்தான்.

எனக்கு இந்தப் பாடலின் வாய்ப்பை ஏற்றுக் கொள்ள தயக்கம் இருந்தது. ஆனாலும், அல்லு அர்ஜூன் தந்த ஊக்கமும் இந்தப் பாடல் நான் ஒத்துக் கொள்ள ஒரு காரணம். என் திருமண வாழ்வில் என்னால் முடிந்த அளவுக்கு 100 சதவீதம் கொடுத்தேன். அது ஒத்துவரவில்லை எனும்போது வெளியே வந்துவிட்டேன். இதற்காக ஏதோ கொலை குற்றம் செய்தது போல நடத்த வேண்டியதோ, பின்னால் பேசுவதோ தேவை இல்லாதது” என பேசியுள்ளார் சமந்தா.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Chương 5357 : Đại kết cục. Franskiskus - Åsikter och syn på samhället Åsikter och syn på samhället Åsikter och syn på samhället. Har du någonsin drömt om friheten att köra.