Connect with us

இந்தியா

இந்த நம்பர்களில் இருந்து கால் வந்தால் ஆபத்து, எடுக்க வேண்டாம்: எச்சரிக்கை அறிவிப்பு

Published

on

இரண்டு நண்பர்கள் இருந்து கால் வந்தால் எடுக்க வேண்டாம் என்றும் அந்த காலை எடுத்தால் ஆபத்து என்றும் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் வங்கி வாடிக்கையாளர்களை குறி வைத்து மோசடி செய்யப்படும் வகையில் இரண்டு நம்பரில் இருந்து கால் வந்துகொண்டிருப்பதாகவும், அந்த நம்பரில் இருந்து கால் வந்தால் கண்டிப்பாக எடுக்க வேண்டாம் என்றும் எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது. இந்த இரண்டு நண்பர்கள் இதோ: +91 -8294710946 மற்றும் +91 -7362951973.

மேற்கண்ட இரண்டு நபர்களிடம் இருந்து பலருக்கு அழைப்பு வருகிறது என்றும் அந்த அழைப்பில் ஒரு மோசடியான லிங்க் அனுப்பி அதில் கே.ஒய்.சி பூர்த்தி செய்யுமாறு வலியுறுத்தப்படுவதாகவும், அந்த லிங்கை கிளிக் செய்தால் வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கிய பணத்தை இழக்க வேண்டி வரும் என்றும் எஸ்பிஐ வங்கி தனது டுவிட்டரில் தெரிவித்து .

மேலும் வாடிக்கையாளர்களிடம் வங்கி விவரங்களை கேட்போர் அல்லது மோசடியான லிங்க் ஆகியவை குறித்து தெரிய வந்தால், உடனடியாக [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு அல்லது 1930 என்ற தொடர்பு எண்ணில் புகார் கூறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?