Connect with us

இந்தியா

ஆன்லைன் வேலைக்கு விண்ணப்பித்த நபர்.. நூதன மோசடியால் ரூ.9 லட்சம் இழந்த பரிதாபம்..!

Published

on

ஆன்லைன் வேலைக்கு விண்ணப்பித்த நபர் ஒருவர் துரதிஷ்டவசமாக ரூபாய் 9 லட்சத்தை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் வீட்டில் இருந்து வேலை செய்ய ஆன்லைன் வேலைக்கு விண்ணப்பித்ததாகவும் அவர் அந்த வேலைக்காக ஒரு லிங்க்கை கிளிக் செய்ததாகவும், அதனால் அவர் 9 லட்சம் பணத்தை இழந்ததாகவும் டெல்லி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் வசிக்கும் ஹரீம் பன்சால் என்பவர் சமூக ஊடகங்களில் ஆன்லைன் மூலம் வேலை தேடி உள்ளார். அப்போது அவர் குறைந்த நேரத்தில் வேலை செய்தால் பெரும் பணம் சம்பாதிப்பது குறித்த விளம்பரத்தை பார்த்து உள்ளார். இதனை அடுத்து அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாட்ஸ் அப் எண்ணுக்கு அவர் தொடர்பு கொண்ட போது அவருக்கு ஒரு லிங்க் அனுப்பப்பட்டுள்ளது. அந்த லிங்கை அவர் க்ளிக் செய்த நிலையில் அவர் ஒரு இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

வீட்டில் இருந்து வேலை செய்யும் ஒரு இணையதளம் என்றும் அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை முடித்தால் அவருக்கு கமிஷன் கொடுக்கப்படும் என்றும் அதற்காக அவர் டெபாசிட் பணம் செலுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் டெபாசிட் பணம் செலுத்திய நிலையில் அவர் செய்த வேலைக்கு ஒரு சிறிய தொகை கமிஷனாக கொடுக்கப்பட்டது.

இதனை அடுத்து அதிக பணம் டெபாசிட் செய்தால் அதிக வருமானம் தரும் வேலை கிடைக்கும் என்று மோசடி செய்பவர்கள் கூறியதை நம்பியவர் 9 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தார். ஆனால் அவர் செய்த பணிக்கான பணம் வரவில்லை என்பதை அடுத்து அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதனை அடுத்து அவர் டெல்லி காவல்துறையினரிடம் புகார் செய்துள்ள நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் இரண்டு பேரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இது போன்று ஆன்லைன் வேலை தருவதாக கூறி பண மோசடி செய்வது இது முதல் முறை அல்ல என்றும் இது குறித்த விழிப்புணர்வு காவல்துறையினரால் ஏற்படுத்தி வந்தபோதிலும் பலர் தொடர்ந்து பணத்தை இழக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன என்றும் காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர். ஆன்லைன் வேலையை பொருத்தவரை எந்தவித டெபாசிட் தொகையும் கேட்கப்படாது என்றும் அவ்வாறு பணம் கேட்கப்பட்டாலே அது மோசடியான நிறுவனம் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Vừa được dịch tại , chúng tôi cập nhật nhanh và đầy đủ nhất gả cho thế tử bệnh tật của tác giả tình thất thất. Tiktok linkedin. Vui lòng đăng nhập vào tài khoản của bạn.