Connect with us

சினிமா

சமந்தா நெகிழ்ச்சி: ‘’சாகுந்தலம்’ எப்போதுமே எனக்குப் பிடித்தப் படம்!’

Published

on

samantha

‘சாகுந்தலம்’ திரைப்படம் தனக்கு நெருக்கமான படம் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா தற்போது தெலுங்கு மற்றும் வெப் சீரிஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். நடிகை சமந்தா தற்போது மையோசிடிஸ் எனப்படக்கூடிய தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சையில் உள்ளார். தற்போது, மீண்டும் படங்களில் நடிக்கத் தீவிரமாக நடித்து வருகிறார். இப்போது, சமந்தாவின் அடுத்தப் படமான ‘சாகுந்தலம்’ அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாக இருக்கிறது.

தேவ்மோகன் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படமாக 3டியில் வெளியாக இருக்கிறது. இதற்கான புரோமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சமந்தாவும் இதில் பங்கேற்று வருகிறது. இந்தப் படத்தைப் பார்த்துள்ள சமந்தா படக்குழுவுடன் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, ’’சாகுந்தலம்’ படத்தைப் பார்த்து விட்டேன்.

இயக்குநர் குணசேகர் சார் அற்புதமாக இந்தக் கதையை படமாக்கியுள்ளார். என்ன ஒரு அழகான படம் இது! இதுபோன்ற உணர்ச்சிகள் நிறைந்தப் படத்தை பார்வையாளர்கள் குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் பார்த்து ரசிக்க வேண்டும். இது போன்றதொரு மேஜிக்கலான உலகத்தை நிச்சயம் நீங்கள் விரும்புவீர்கள். இந்த அற்புதமான பயணத்தில் உடன் நின்ற தயாரிப்பாளர் தில் ராஜூ சார் மற்றும் நீலிமாவுக்கு நன்றி. ’சாகுந்தலம்’ படம் எப்போதுமே என் மனதிற்கு நெருக்கமானது’ எனக் கூறியுள்ளார் சமந்தா.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?