டிவி
பிக்பாஸ் வீட்டில் யாரெல்லாம் முகமூடி போட்டுக்கொண்டு உள்ளார்கள்?
Published
2 years agoon
By
seithichurul
பிக்பாஸ் சீசன் 4-ன் அடுத்த விளையாட்டு, யாரெல்லாம் முகமூடி போட்டுக்கொண்டு உள்ளார்கள் என்பது இன்று தொடங்கியுள்ளது.
இந்த விளையாட்டில் சுரேஷ் சக்கரவர்த்திக்கு முன்பு ரியோ தனது கருத்துக்களைச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.
சுரேஷ் சக்கரவர்த்தி பேசும் போது, ரியோ சொன்னதை உதாரணமாக காட்ட, ரியோவுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. என்னை உதாரணமாகக் காட்டாதீர்கள்.
அவர் யாரை வேண்டுமானாலும் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் என்னை எடுக்க கூடாது டா தம்பி, அந்த முகமூடியைத் தான் விருப்பவில்லை என்று பாலாஜியை பார்த்து கோவமாகக் கூறுகிறார் ரியோ.
அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்யும் சுரேஷ் சக்கரவர்த்தி, நீங்கள் சொன்னதை போன்று எல்லோருக்கும் இரண்டு முக இருக்கும் என்று நல்ல முறையில் தான் கூற விரும்பினேன் என்கிறார். ஆனாலும் கோவம் குறையாத ரியோ நன்றி என்று சுரேஷ் சக்கரவர்த்தி பேசியது பிடிக்காதது போலவே எரிச்சலுடன் கூறுகிறார்.
இதுவே இன்றைய பிக்பாஸ் வீட்டின் 2வது ப்ரோமோ.
You may like
-
அசீம்-மோடி, விக்ரமன் – ராகுல் காந்தி.. கமல் – சுப்ரீம் கோர்ட்: பிக்பாஸை ஒப்பிட்ட நெட்டிசன்!
-
பணப்பெட்டியை எடுத்து செல்லும் போட்டியாளர் யார்? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு
-
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜிபி முத்துவுக்கு அடித்த ஜாக்பாட்!
-
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராமின் சம்பளம் எவ்வளவு?
-
இந்த வாரம் டபுள் எவிக்சன்; வெளியேறிய 2 பிக்பாஸ் போட்டியாளர்கள் இவர்கள் தான்!
-
எதிர்பாராத திருப்பம்.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுபவர் இவரா?