Connect with us

இந்தியா

வங்கி கடன் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Published

on

வங்கி கடன் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளதை அடுத்து பங்குச்சந்தையில் ஏற்றம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் குறித்த அறிவிப்பை அவ்வப்போது ரிசர்வ் வங்கி வெளியிடும் என்பதும் அதன் தாக்கம் பங்குசந்தையில் இருக்கும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை என்று அறிவித்தார்.

இதனை அடுத்து இதற்கு முன்னர் இருந்தது போலவே வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாக நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வீடு வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் அதே நிலையில் தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதை அடுத்து இன்று பங்கு சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

வணிகம்22 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?