Connect with us

சினிமா செய்திகள்

நடிகை ஆலியா பட் உடன் திருமணமா?- மனம் திறந்த ரன்பீர் கபூர்

Published

on

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிகை ஆலியா பட் உடன் தனக்கு திருமணமாகுமா என்பது குறித்த கேள்விக்கு மனம் திறந்து பதிலளித்துள்ளார்.

தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பத்திரிகையாளரின் நேரடி கேள்விகளுக்குப் பதிலளித்தார் நடிகர் ரன்பீர் கபூர். அப்போது நடிகை ஆலியா பட் குறித்த கேள்விகளுக்கு வெளிப்படையாகவே ரன்பீர் பதிலளித்தார்.

ரன்பீர்- ஆலியா

ரன்பீர் கூறுகையில், “எனது பெண் தோழி ஆலியா பட் உடன் எப்போது திருமணம் நடக்கும் என எனக்குத் தெரியவில்லை. அவருடன் நிற்கும் போது என்னைத் தாழ்வானவனாக நான் பார்க்கிறேன். ஆலியா பயங்கர உழைப்பாளி. திரைக்கதை எழுதுதல் முதல் கிட்டார் இசைப்பது வரை பல வகுப்புகளுக்குச் சென்று கற்றுக்கொண்டே இருப்பார். நான் ஒரு நாளைக்கு மூன்று திரைப்படங்கள் பார்ப்பேன். என் தகுதியை வளர்த்துக்கொள்ள நினைக்கிறேன்.

எப்போது திருமணம் எனத் தெரியவில்லை. ஆனால், மிக விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என மிகுந்த ஆசை இருக்கிறது” எனப் பேசியுள்ளார்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?