Connect with us

உலகம்

95 வயதான எலிசபெத் ராணிக்கு கொரோனா பாதிப்பு: பிரதமர் மோடி பிரார்த்தனை!

Published

on

இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத் அவர்களுக்கு 95 வயது ஆகும் நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இங்கிலாந்து ராணி எலிசபெத் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டுமென பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்

நேற்று பக்கிங்காம் அரண்மனை நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் 95 வயதான இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது

ராணி எலிசபெத் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும், ராணியாக இருந்தாலும் அவருக்கும் கொரோனா விதிக்கப்பட்டு உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது

மருத்துவர்களின் மருத்துவ குறிப்பில் ராணி எலிசபெத் அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டதும் இருப்பினும் அவர் சில நாட்களில் வழக்கமான பணிகளுக்கு திரும்புவார் என்றும் தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாக தெரிவித்துள்ளது

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் இங்கிலாந்து ராணி விரைவில் குணமடைய வாழ்த்துவதுவதாகவும் இதற்காக தான் பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார்

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?