Connect with us

இந்தியா

பஞ்சாபில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்: ஏன் தெரியுமா?

Published

on

பஞ்சாபில் ஒரு ஆண்டாக விவசாயிகள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தியது என்பதும் இந்த தொடர் போராட்டம் காரணமாக மத்திய அரசு விவசாயிகள் மசோதாவைத் திரும்பப் பெற்றது என்பதும் தெரிந்ததே .

இந்த நிலையில் தற்போது மீண்டும் பஞ்சாப் மாநில விவசாயிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு நாடு முழுவதும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சுங்கசாவடிகளில் கட்டணத்தை உயர்த்த போவதாக அறிவித்தது.

தமிழகத்தில் ரூ.25 முதல் ரூ.85 வரை சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படும் என தெரிகிறது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் அவதியில் உள்ள நிலையில் தற்போது சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர் .

இந்த நிலையில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வுக்கு பல்வேறு மாநில அரசுகள் கண்டனம் தெரிவித்த நிலையில் சுங்கக் கட்டணம் உயர்வுவுக்கு விவசாயிகள் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது. சரக்கு வாகனங்கள் கட்டணம் ரூ.45 முதல் 140 வரை அதிகரிக்க உள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக கூறி விவசாயிகள் சங்கம் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

60 கிலோ மீட்டருக்கு குறைவான தொலைவில் உள்ள சுங்கச் சாவடிகள் மூடப்படும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறிய நிலையில் தற்போது அதற்கு நேர்மாறாக சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?