
இந்தியா–அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக, சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM), அதன் அரசியலற்ற பிரிவு, அகில இந்திய கிசான் சபா (AIKS) உள்ளிட்ட பல விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன....

பட்ஜெட்டில் விவசாயிகளை ஊக்குவிக்கும் பல முக்கிய அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவை ‘உலகத்தின் உணவுத் தொட்டி’ ஆக்குவதை நோக்கமாக கொண்டு, விவசாய வளர்ச்சி, கிராமப்புற நலன் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன....

அடல் பென்ஷன் யோஜனா: வயதில் வந்த பிறகு நிம்மதியான வாழ்க்கை! மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா திட்டம், குறிப்பாக விவசாயிகள் உள்ளிட்ட அமைப்புசாராத் துறையில் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம்,...

அமெரிக்காவில் மாதம் லட்சக்கணக்கில் சம்பளம் தரும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பிய தம்பதிகள் ஆர்கானிக் விவசாயத்தில் ஈடுபட்டு மன நிம்மதியுடன் வாழ்ந்து வருவதாக கூறியுள்ளது பெரும் ஆசிரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தைச்...

தற்கொலை செய்யும் வாய்ப்பினை குறைக்கும் வகையில், மிகவும் அபாயம் நிறைந்த 6 பூச்சிக் கொல்லி மருந்துகளை நிரந்தரமாகத் தடை செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பாக, சுமார் 60 நாட்களுக்கு இந்த பூச்சிக்கொல்லி...

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் 205 கிலோ வெங்காயத்தை 415 கிலோமீட்டர் தூரம் எடுத்துச் சென்று விற்பனை செய்த நிலையில் அவருக்கு கிடைத்தது வெறும் ரூ.8.36 என்ற தகவல் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில்...

பஞ்சாபில் ஒரு ஆண்டாக விவசாயிகள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தியது என்பதும் இந்த தொடர் போராட்டம் காரணமாக மத்திய அரசு விவசாயிகள் மசோதாவைத் திரும்பப் பெற்றது என்பதும் தெரிந்ததே . இந்த...

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.2% ஆக...

டெல்லியில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்றுவந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து போராட்டத்திற்காக போடப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 3...

இன்று பாராளுமன்றத்தில் 3 வேளாண்மை சட்டங்கள் ரத்து செய்யப்படும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்ததை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு 3 புதிய வேளாண் மசோதாக்களை...

மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமல்படுத்திய 3 வேளாண்மை சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில் ரத்து செய்யப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு பதிலாக புதிய சட்டங்களை உருவாக்க...

750 பேருக்கு தலா 3 லட்சம் வழங்கப்படும் என முதல்வரின் அறிவிப்புக்கு நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக விவசாயிகள் புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து...

வேளாண் சட்டங்களை ரத்து செய்தால் மட்டும் போதாது விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் மூன்று வேளாண்மை சட்டங்களை அமல் படுத்தியது. இந்த சட்டத்திற்கு...

கடந்த 88 ஆண்டுகளில் 41வது முறையாக மேட்டூர் அணை நிரம்பி உள்ளதை அடுத்து 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வடகிழக்கு...

புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில்...