அமெரிக்காவில் மாதம் லட்சக்கணக்கில் சம்பளம் தரும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பிய தம்பதிகள் ஆர்கானிக் விவசாயத்தில் ஈடுபட்டு மன நிம்மதியுடன் வாழ்ந்து வருவதாக கூறியுள்ளது பெரும் ஆசிரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தைச்...
தற்கொலை செய்யும் வாய்ப்பினை குறைக்கும் வகையில், மிகவும் அபாயம் நிறைந்த 6 பூச்சிக் கொல்லி மருந்துகளை நிரந்தரமாகத் தடை செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பாக, சுமார் 60 நாட்களுக்கு இந்த பூச்சிக்கொல்லி...
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் 205 கிலோ வெங்காயத்தை 415 கிலோமீட்டர் தூரம் எடுத்துச் சென்று விற்பனை செய்த நிலையில் அவருக்கு கிடைத்தது வெறும் ரூ.8.36 என்ற தகவல் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில்...
பஞ்சாபில் ஒரு ஆண்டாக விவசாயிகள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தியது என்பதும் இந்த தொடர் போராட்டம் காரணமாக மத்திய அரசு விவசாயிகள் மசோதாவைத் திரும்பப் பெற்றது என்பதும் தெரிந்ததே . இந்த...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.2% ஆக...
டெல்லியில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்றுவந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து போராட்டத்திற்காக போடப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 3...
இன்று பாராளுமன்றத்தில் 3 வேளாண்மை சட்டங்கள் ரத்து செய்யப்படும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்ததை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு 3 புதிய வேளாண் மசோதாக்களை...
மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமல்படுத்திய 3 வேளாண்மை சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில் ரத்து செய்யப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு பதிலாக புதிய சட்டங்களை உருவாக்க...
750 பேருக்கு தலா 3 லட்சம் வழங்கப்படும் என முதல்வரின் அறிவிப்புக்கு நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக விவசாயிகள் புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து...
வேளாண் சட்டங்களை ரத்து செய்தால் மட்டும் போதாது விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் மூன்று வேளாண்மை சட்டங்களை அமல் படுத்தியது. இந்த சட்டத்திற்கு...
கடந்த 88 ஆண்டுகளில் 41வது முறையாக மேட்டூர் அணை நிரம்பி உள்ளதை அடுத்து 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வடகிழக்கு...
புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில்...
விவசாயிகளை கார் மோதி கொலை செய்ததை வீடியோ எடுத்த செய்தியாளர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிய வேளாண்மை...
டெல்லியில் விவசாயிகள் மத்திய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் எதற்காக போராட்டம் நடத்துகிறீர்கள் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய...
உத்தரபிரதேச மாநிலத்தில் சற்றுமுன்னர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த...