செய்திகள்
நடப்பு கல்வி ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு… வெளியானது அரசாணை!
தமிழகத்தில் நடப்பு நிதியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு போதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்ற கல்வி ஆண்டு வரை, 8 வகுப்பு வரை படிக்கும் அனைத்து மானவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று இருந்தது.
அதனால் மாணவர்கள் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாக மத்திய அரசு கூறிவந்தது.