Connect with us

இந்தியா

5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 27-ம் தேதி முதல் பொதுத்தேர்வு.. உயர்நீதிமன்றம் அனுமதி!

Published

on

பெங்களூரு: கர்நாடகாவில் வருகிற நடப்பு கல்வியாண்டில், மார்ச் 27-ம் தேதி முதல் 5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்து இருந்தது.

கர்நாடக அரசின் இந்த முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த உயர் நீதிமன்றம், 5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நேற்றைய முன்தினம் இரண்டு நீதிபதிகள் தலைமையிலான விசாரணைக்கு வந்தது.

அப்போது 10-ம் மற்றும் 12-ம் வகுப்புக்கு முன்பு பொதுத்தேர்வு நடத்துவது என்பது மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு மீதான பயத்தைப் போக்கும்.

மேலும் இந்த 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் பொதுத்தேர்வு திறனைச் சோதிப்பதற்காகவே தவிர, மாணவர்களைத் தோல்வியடையச் செய்யப் போவதில்லை என வாதாடப்பட்டது.

கர்நாடக அரசின் இந்த பதிலை ஏற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள், 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குத் திட்டமிட்டபடி பொதுத்தேர்வு எழுத அனுமதித்தனர். மேலும் எந்த மாணவரையும் தோல்வியடை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தித் தீர்ப்பை வழங்கினர்.

எனவே திட்டமிட்டபடியும் மார்ச் 27-ம் தேதி முதல் 5,8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா7 hours ago

சிக்கலில் தனுஷ் படம்: விளக்கம் கொடுத்த இயக்குநர்!

வேலைவாய்ப்பு7 hours ago

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 9223

இந்தியா8 hours ago

எஸ்பிஐ-எச்.டி.எப்.சி வங்கிகள் நிறுத்த போகும் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம்.. இன்றே முந்துங்கள்..!

இந்தியா8 hours ago

ஐடிபிஐ வங்கியின் புதிய CFO ஸ்மிதா ஹரிஷ் குபேர்: யார் இவர் தெரியுமா?

சினிமா செய்திகள்8 hours ago

நயன்தாராவால் நடந்த மாற்றம்: கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி!

இந்தியா8 hours ago

ஒட்டுமொத்த இஞ்ஜினியரிங் டீம் காலி.. வேலைநீக்கம் செய்த பிரபல நிறுவனம்..!

சினிமா செய்திகள்10 hours ago

போலா படத்தில் அஜய் தேவ்கன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

சினிமா செய்திகள்10 hours ago

இளையராஜா இசையில் பாட மறுத்தத வானி ஸ்ரீ.. யார் இவர்?

தமிழ்நாடு10 hours ago

மாறி மாறி வாழ்த்து வருதே.. புரியலையே.. எடப்பாடி வென்றதும் அடுத்தடுத்து வந்த திருமா + ராமதாஸ்

தமிழ்நாடு11 hours ago

ஆரம்பமே சிங்கப்பாதை.. பொதுச்செயலாளர் ஆன உடனேயே எடப்பாடி போட்ட பரபர ஆர்டர்!

வேலைவாய்ப்பு6 days ago

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

ரூ.56,100/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2800+

பர்சனல் பைனான்ஸ்7 days ago

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குத் தொடர்ந்து அதிக டிவிடண்ட் வழங்கும் இந்திய நிறுவனங்கள்!

வேலைவாய்ப்பு4 days ago

NIT திருச்சியில் வேலைவாய்ப்பு!

உலகம்7 days ago

திவால் நிலைக்கு சென்ற கிரெடிட் சூயிஸ் ஊழியர்களுக்கு வித்தியாசமான அபராதம் விதித்த சுவிஸ் அரசாங்கம்!

வணிகம்7 days ago

தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாகச் சவரனுக்கு ரூ.800 சரிந்தது (22/03/2023)!

வேலைவாய்ப்பு4 days ago

IIITDM காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

ரூ.85,000/- ஊதியத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

ரூ.1,77,500/- ஊதியத்தில் NIC-ல் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 590+