Connect with us

தமிழ்நாடு

பேருந்துகள் இயங்காது: திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் அதிருப்தி!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து பேருந்துகள் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது என்பதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை படிப்படியாக திரும்பி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தனியார் பேருந்துகளை இயக்க மாட்டோம் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தற்போது அரசு பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் இயங்கி வருகிறது. ஒரு சில பகுதிகளில் இதே விதி முறையை கடைபிடித்து தனியார் பேருந்துகளும் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் ஈரோடு மாவட்டத்தில் தனியார் பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை என்று அம்மாவட்டத்தின் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி என்பவர் தெரிவித்துள்ளார். 100 சதவீத பயணிகளுக்கு அரசு அனுமதி அளித்தவுடன் தான் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தற்போது டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்கும் அது சாத்தியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்
ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலும் தனியார் பேருந்துகளில் தான் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர் என்பதால் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை என்ற முடிவு பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் இன்னும் ஒரு சில வாரங்களில் தானே 100 சதவீத பயணிகள் பயணம் செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் விரைவில் ஈரோடு மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் இயங்கும் என்று கூறப்படுகிறது

வணிகம்9 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?