Connect with us

தமிழ்நாடு

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற அண்ணாவின் கொள்கையை மீறிய மு.க.ஸ்டாலின்.. என்ன சொல்றார் பாருங்

Published

on

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற அண்ணாவின் கொள்கையை மீறுகிறாரா மு.க.ஸ்டாலின் என கேள்வி எழுந்துள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியான நிலையில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு பெற்ற 43,981 வாக்குகளை விட 66,575 வாக்குகள் அதிகம் பெற்று மகத்தான வெற்றியைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் பத்திரிக்கையாளரைச் சந்தித்த திமுக கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், ”ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று இருப்பது திராவிட மாடல் அரசியலுக்குக் கிடைத்த வெற்றி.மக்கள் திராவிட மாடலுக்கு ஆதரவு அளித்துள்ளார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் பாடம் புகட்டியுள்ளார்கள்” என தெரிவித்துள்ளார்.

I am already in National Politics: MK Stalin In Farooq Abdullah’s Call to PM candidate

புதன்கிழமை, ஜம்மு காஷ்மீர் தேசிய கழகம் கட்சித் தலைவர், திமுக தலைவரைத் தேசிய அரசியலுக்கு வரும் படியும், பிரதமர் பதவிக்குப் போட்டியிடவும் அழைப்பு விடுத்து இருந்தார்.

அதுகுறித்து மு.க.ஸ்டாலினிடம் பத்திரிக்கையாளர் கேட்டபொழுது, ‘நான் ஏற்கனவே தேசிய அரசியலில் தான் உள்ளேன்’ என தெரிவித்தார்.

இதனை வைத்து பார்க்கும் போது மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற அண்ணாவின் கொள்கையை மீறிச் செயல்படுகிறாரா மு.க.ஸ்டாலின் என கேள்வி எழுந்துள்ளது.

வணிகம்8 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?