Connect with us

சினிமா செய்திகள்

ரூ.400 கோடிக்கு படத்தை கேட்ட ஓடிடி நிறுவனம்: மிஸ் செய்து நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர்!

Published

on

ரூபாய் 400 கோடிக்கு பிரபல ஓடிடி நிறுவனம் படத்தை விலைக்கு கேட்டபோது விற்க மறுத்து விட்டு திரையரங்குகளில் ரிலீஸ் செய்த பட தயாரிப்பாளருக்கு ரூபாய் 100 கோடி நஷ்டம் என்று கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபாஸ் நடித்த ராதேஷ்யாம் திரைப்படம் சமீபத்தில் திரை அரங்குகளில் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படம் ரசிகர்களை கவரவில்லை என்பதால் ரூபாய் 100 கோடிக்கு மேல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என்றும் கூறப்படுகிறது .

இந்த நிலையில் திரையரங்கு ரிலீஸ் என்ற முடிவை எடுப்பதற்கு முன்னே முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று இந்த படத்தை 400 கோடி ரூபாய்க்கு கேட்டதாகவும் அதற்கு தயாரிப்பாளர் தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் பட்ஜெட் 450 கோடி என்ற நிலையில் 50 கோடி நஷ்டத்திற்கு விற்க மனம் இல்லாமல் அவர் திரை அரங்குகளில் செய்ய முடிவு செய்தார். ஆனால் தற்போது இந்தப் படம் ரூ 100 கோடி அவருக்கு நஷ்டத்தை அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர் ஓடிடி நிறுவனத்திற்கே விற்பனை செய்திருக்கலாம் என்று எண்ணுவதாக கூறப்படுகிறது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?