Connect with us

தமிழ்நாடு

நிர்மலா தேவிக்கு பேய் பிடித்திருக்கிறதா? தர்காவில் தலைவிரித்து ஆட்டம்!

Published

on

கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று கண்களை மூடி தியானம் செய்தது ஊடகங்களில் வெளியானது. ஆனால் நேற்று அவர் நடத்திய பல கூத்துக்குள் தற்போது தான் தெரியவந்துள்ளது.

கண்களை மூடி தியானிப்பது போல இருந்த நிர்மலா தேவி, காமாட்சி அம்மன் தனக்குள் இருப்பதாக கூறினார். மேலும் தன்னை மாட்டிவிட்ட அந்த கல்லூரி மாணவிகள் இறந்துவிட்டதாக பொய் கூறினார். தொடர்ந்து ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் போல நடந்துகொண்டார். பின்னர் வழக்கறிஞர் ஒருவர் உன் கணவரிடம் பேசு என மொபைல்லை கொடுத்துள்ளனர். ஆனால் அவரை அதனை ஓங்கி தரையில் அடிக்க மொபைல் டெம்பர் கிளாஸ் சேதாரம் ஆகியுள்ளது.

இதனையடுத்து அதனை சரிசெய்ய சென்ற மொபைல் கடையிலும் நிர்மலா தேவி தியானம் செய்ய ஆரம்பிக்க அவரை அங்கிருந்து கிளப்ப படாதபாடு பட்டுவிட்டார் அந்த கடைக்காரர். தலை நிறைய பூ வைத்துக்கொண்டு சாலையில் அங்கும் இங்குமாக நடந்து, காகிதங்களை பொறுக்கிக்கொண்டு அவர் செய்த செயல்கள் பீதியை கிளப்பும் விதமாக இருந்தது.

இத்தோடு முடித்துக்கொள்ளாமல் இரவு 9 மணியளவில், அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தர்காவுக்குச் சென்று, தனக்கு பேய் பிடித்திருப்பதாகக் கூறி தலைவிரி கோலமாகத் தலையைச் சுழற்றியபடியே முட்டிக்கொண்டிருந்துள்ளார். நிர்மலா தேவியின் இந்த சேட்டைகள் காவல்துறைக்கு தகவல் செல்ல, இருண்டு பெண் போலீசார் வந்து நிர்மலா தேவியை இழுத்துச்சென்றனர்.

வணிகம்17 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?