Connect with us

இந்தியா

நாடு கடத்தினால் நிரவ் மோடி தற்கொலை செய்துகொள்வார்- வாதாடும் வழக்கறிஞர்

Published

on

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்து லண்டனுக்குத் தப்பி ஓடிய நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கூடாது என அவரது வழக்கறிஞர் லண்டன் நீதிமன்றத்தில் வாதாடி உள்ளார்.

பிரபல வைர நகை வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்து நாட்டைவிட்டு தப்பி ஓடிவிட்டார். தற்போது லண்டனில் இருக்கும் நிரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பாக இந்திய அரசு லண்டன் நீதிமன்றத்தில் முறையிட்டு வருகிறது.

முதலில் இந்தியாவின் கோரிக்கையை நிரவ் மோடியை சிறையில் அடைக்க உத்தரவிட்டது லண்டன் நீதிமன்றம். ஒஇன்னர் இந்தியாவுக்கு நாடு கடத்துமாறும் உத்தரவிட்டது. ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்ப்பை எதிர்த்து நிரவ் மோடி மேல்முறையீடு செய்யவே வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும், நிரவ் மோடியின் வழக்கறிஞர் வாதாடும் போது, “லண்டன் சிறையில் நிரவ் மோடி மனநலம் மோசமாக உள்ளது. இந்த சூழலில் அவரை மும்பை சிறையில் அடைத்தால் அவர் அங்கு தற்கொலை செய்து கொள்வதற்கும் வாய்ப்பு உள்ளது. அவரது மனநிலை குறுத்து மருத்துவ சான்றிதழ் உள்ளது. மேலும், மும்பை சிறையில் கொரோனா பாதிப்பும் அதிகப்படியாக இருப்பதால் அவரை நாடு கடத்த உத்தரவிடக் கூடாது” என்றார்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?