Connect with us

செய்திகள்

100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் செயல்பட அனுமதி.. தமிழக அரசு அறிவிப்பு….

Published

on

தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு தினசரி கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது. எனவே, இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கொரோனா படிப்படியாக குறைந்தது. தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கு கீழே சென்றுள்ளது.

இந்நிலையில், சில புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, திரையரங்கில் இதுநாள் வரை 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், வருகிற 16ம் தேதி முதல் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவகங்களிலும் 100 சதவீத வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதோடு, வணிக நிறுவனங்கள், மால்கள் ஆகியற்றுக்கும் 100 சதவீத வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. வலிமை, ஆர்.ஆர்.ஆர், டான், எதற்கும் துணிந்தவன் போன்ற புதிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு தியேட்டர் அதிபர்களுக்கும், திரையுலகினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பிப்ரவரி 16ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?