Connect with us

இந்தியா

ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்ற கேரள முதல்வர் -கேரளாவில் விடுமுறை அறிவிப்பு

Published

on

stalin

தமிழகத்தில் நாளை முதல் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. எனவே, நாளை முதல் 18ஆம் தேதி வரை 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்று முதலே பொங்கல் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர் சென்று செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்த நிலையில் கேரளாவில் தமிழக எல்லையில் உள்ள ஆறு மாவட்டங்களில் உள்ள தமிழர்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் அந்த 6 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கேரள முதல்வர் பினரயி விஜயனுக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியிருந்தார்.

ஏற்கனவே கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடும் போது தமிழக எல்லையில் உள்ள மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிடுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் அதே போன்று கேரளாவிலும் 14ம் தேதி பொங்கல் தினத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனை ஏற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழ் பேசும் மக்கள் வாழும் 6 மாவட்டங்களிலும் ஏற்கனவே அறிவித்திருந்த 15ம் தேதி விடுமுறை என்பதை மற்றி நாளை 14ம் தேதி விடுமுறையாக அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது அந்த மாவட்டங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?