கேரள மாநிலத்தில் இரயில்வேயில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வருகிறார் ஹரிஸ் ரகுமான் (வயது 23). எப்போதும் போல கோழிக்கோட்டில் இருக்கும் தனது அலுவலகத்திற்கு பணிக்கு சென்று இருக்கிறார். அந்நேரத்தில், திடீரென அவரது ஜீன்ஸ் பேன்ட் பாக்கெட்டில்...
கேரளாவிலிருந்து விவசாயம் குறித்த தொழில் நுட்பத்தை படிப்பதற்காக இஸ்ரேல் சென்ற ஒருவர் திடீர் என காணாமல் போனதை எடுத்து அவரை கண்டுபிடித்து நாடு கடத்துங்கள் என கேரளா அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன....
2023 ஆம் ஆண்டு உலக அளவில் சுற்றுலா செல்லக்கூடிய சிறந்த பகுதிகள் எவை எவை என்பது குறித்த பட்டியலில் இந்தியாவில் உள்ள ஒரே ஒரு மாநில மட்டுமே இடம்பெற்றுள்ளது. சுற்றுலா என்பது உலகம் முழுவதும் பரவி...
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தீவிரவாத இயக்கம் என கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பாப்புலர் ஃப்ரண்ட்...
கேரளா முழுவதும் ஷவர்மாவுக்கு தடை விதிக்கப்பட்டதை போல் தமிழகத்திலும் ஷவர்மாவுக்கு தடை விதிக்க ஆலோசனை செய்து வருவதாக சுகாதார துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில...
குடியிருப்பு பகுதிகளில் நுழைந்த பாம்புகளை லாவகமாகப் பிடிக்கும் கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷை சமீபத்தில் பாம்பு கடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் தற்போது அவர் உடல் நலம்...
கேரளாவைச் சேர்ந்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி ஒருவர் ஒரே இரவில் கோடீஸ்வரனான நிகழ்வு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்டிருந்தாலும் அண்டை மாநிலமான கேரளா உள்பட பல மாநிலங்களில் லாட்டரி...
தமிழகத்தில் நாளை முதல் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. எனவே, நாளை முதல் 18ஆம் தேதி வரை 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்று முதலே பொங்கல் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து...
கேரளாவுக்கும் பொங்கல் விடுமுறை விட வேண்டும் என கோரிக்கை விடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் நாளை முதல் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஒமிகிரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது கேரளாவிலும் இரவு நேர...
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் நேற்று ஒரே நாளில் 19 பேர்களுக்கு 2006 ஒமிக்ரான் தொற்று பரவி உள்ளதை அடுத்து அம்மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகம் உள்பட...
கேரளாவில் 55 ஆயிரம் வாத்துகளை கொல்ல அம்மாநில அரசு உத்தரவிட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை 150 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாகி வந்தது என்பதும் இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் தற்போது தக்காளி விலை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும்...
மத்திய அரசு நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்தன என்பது குறித்த செய்தியைப் பார்த்தோம். பெட்ரோல் மீதான கலால் வரியை 5 ரூபாயும் டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயும்...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது என்பதும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து...