Connect with us

இந்தியா

தேர்தல் ஆணையரை நியமிக்க புதிய கமிட்டி.. உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு!

Published

on

தேர்தல் ஆணையரை நியமிக்க ஆணையம் ஒன்றை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு புதிதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவரை அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தான் இருந்த பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஒருவரை அடுத்த நாளே மத்திய அரசு தேர்தல் ஆணையராக அறிவித்தது.

உடனே அதில் தலையிட்ட உச்சநீதிமன்றம் அரசு எப்படி இது போன்ற முடிவுகளை எடுக்கிறது. இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதா என்பது போல பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து தேர்தல் ஆணையரை நியமிக்க புதிய கமிட்டி ஒன்றை உச்சநீதிமன்றம் உருவாக்கியுள்ளது. அதன்படி பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட கமிட்டி தான் தேர்தல் ஆணையர் யார் என்பதை முடிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மைல்கல் தீர்ப்பில், தேர்தல் ஆணையர்களை நியமிக்க இதே விதியைப் பின்பற்ற வேண்டும் என்று அரசியலமைப்பு பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

இப்போது வரையில், தேர்தல் ஆணையர்களை அமைச்சரவையின் ஆலோசனைப்படி மட்டுமே நியமிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

வணிகம்6 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?