Connect with us

சினிமா செய்திகள்

சிறுபிள்ளைத்தனமாக செயல்பட மாட்டோம்: வெற்றி பெற்ற நாசர் பேட்டி!

Published

on

சிறுபிள்ளைத்தனமாக செயல்பட மாட்டோம் என்றும் எடுத்துக்கொண்ட வேலையில் கவனம் செலுத்தப் போகிறோம் என்றும் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

நேற்று எண்ணப்பட்ட நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளில் அடிப்படையில் பாண்டவர் அணி முழுமையாக வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து நடிகர் சங்க தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி ஆகியோர் பதவி ஏற்க உள்ளனர். மேலும் துணை தலைவர்களாக பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேர்தல் முடிவு அறிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாசர், இந்த தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது மிகவும் நன்றி என்றும் எங்களுக்கும் எதிரணியினருக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி என்றும் கூறினார் .

மேலும் எங்கள் அணி, எதிர்ப்பு அணி என்பது இனிமேல் கிடையாது என்றும் இரண்டும் ஒரே அணிதான் என்றும் எதிர் அணிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் சிறுபிள்ளைத்தனமாக எடுக்க மாட்டோம் என்றும் கூறினார் .

மேலும் எங்களுக்கு மிகப்பெரிய பணி காத்திருக்கிறது என்றும் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்கும் பணியை தொடங்க உள்ளோம் என்றும் இதற்காக முதலில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி நடிகர் சங்க கட்டிடத்தின் பணியை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசனை உள்ளேன் என்றும் கூறினார்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?