Connect with us

தமிழ்நாடு

பாஜக பிரமுகரை அடுத்து நாடகமாடிய நாம் தமிழர் பிரமுகர்!

Published

on

சமீபத்தில் பாஜக பிரமுகர் சதீஷ் குமார் என்பவர் தனது கார் எரிந்து விட்டதாக நாடகமாடி நிலையில் அதன் பின் போலீஸ் விசாரணையில் அவரே காரை தீ வைத்தது தெரியவந்தது .

அதேபோல் தற்போது மிளகாய் பொடி தூவிய லட்சக்கணக்கான ரூபாயை கொள்ளையடிக்கப்பட்டதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் கூறிய நிலையில் அவரே நடத்திய நாடகம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் மிளகாய் பொடி தூவி கொள்ளை அடித்ததாக நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் பாலமுருகன் புகார் அளித்திருந்தார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்த போது நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் பாலமுருகன் நாடகமாடியது தெரியவந்துள்ளது.

இருசக்கர வாகனத்தில் சென்ற போது இரண்டு நபர்கள் மிளகாய் பொடி தூவி தாக்கிவிட்டு பணத்தைக் கொள்ளையடித்ததாக அவர் கூறியது முழுக்க முழுக்க பொய் என்றும் அவரே பணத்தை அபேஸ் செய்து விட்டு நாடகமாடி உள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?