
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர் சந்திப்பில், நாம் தமிழர் என்ற ஒரு கட்சி இருப்பதாக தனக்கு தெரியவில்லை என்று தெரிவித்தார். தேர்தல் வெற்றிக்கு பின்னர் சென்னை...

சமீபத்தில் பாஜக பிரமுகர் சதீஷ் குமார் என்பவர் தனது கார் எரிந்து விட்டதாக நாடகமாடி நிலையில் அதன் பின் போலீஸ் விசாரணையில் அவரே காரை தீ வைத்தது தெரியவந்தது . அதேபோல் தற்போது மிளகாய் பொடி...

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தது அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை திருவொற்றியூரில் தற்போது சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்றுக்...

முடிந்தால் அடித்துப்பார் என மேடையில் சவால் விட்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் ஒருவரை திமுக தொண்டர் ஒருவர் மேடை ஏறி அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம்...

தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் நேற்று இரவு 7 மணி உடன் முடிவடைந்தது என்பது தெரிந்ததே. ஒவ்வொரு அரசியல் கட்சியும் குறிப்பாக அதிமுக, திமுக உள்ளிட்ட...

சென்னை: தமிழர்களுக்கு படர் தாமரை வேண்டுமானால் மலரும், ஒரு போதும் தாமரை மலராது என்று நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். சென்னையில் நாம் தமிழர் அலுவலகத்தில் வேலுநாச்சியாரின் 222வது நினைவு தினம் கொண்டாடப்பட்டது. அதன்பின்...