Connect with us

தமிழ்நாடு

10 வயது மகனுக்கு விஷம் கொடுத்த தாய்: மகன் செய்த காரியம் என்ன தெரியுமா?

Published

on

பத்து வயது மகனுக்கு பெற்ற தாயே விஷம் கொடுத்த நிலையில் அந்த மகன் விஷத்தை குடித்துவிட்டு சென்ற காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அம்பத்தூர் பகுதியில் 32-வது பெண் லதா என்பவர் தனது கணவனை பிரிந்து விவாகரத்து பெற்று, 10 வயது மகனுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் திடீரென நேற்று காலை 6.30 மணி அளவில் தனது மகனுக்கு விஷம் கொடுத்தார். அதன் பிறகு தானும் தற்கொலை செய்ய முடிவு செய்து விஷம் குடித்தார்.

தாய் கொடுத்தது விஷம் என்று அறியாத லதாவின் மகன் தவஞ்ச் குமார், அதன்பின்னர் ஏதோ தவறு நடந்துள்ளது என்பதை அறிந்து கொண்டு உடனடியாக செல்போன் மூலம் உறவினர்களுக்கும், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் செய்தி அனுப்பி உதவி கேட்டார்.

உடனடியாக உறவினர்கள் வீட்டின் உள்ளே வந்து பார்த்தபோது, லதா மயங்கி விழுந்து உயிரிழந்திருப்பதும், உயிருக்காக தவஞ்ச் குமார் போராடியதும் தெரிய வந்தது. இதனையடுத்து தவஞ்ச் குமாரைஅருகில் உள்ள மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தவஞ்ச் குமாரும் இறந்துவிட்டார் .

விஷம் குடித்த உடனே சுதாரித்துக்கொண்ட மகன் தன்னை காப்பாற்றும்படி உறவினர்களிடம் கெஞ்சிய போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் லதா தற்கொலை முடிவை எடுக்க என்ன காரணம் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?