Connect with us

தமிழ்நாடு

12ஆம் வகுப்பு தேர்வை 32 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லையா? அதிர்ச்சி தகவல்

Published

on

இன்று நடைபெற்ற 12ஆம் வகுப்பு தேர்வை 32 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதவில்லை என தேர்வுத்துறை கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. பெரும் பாதுகாப்புடன் அனைத்து ஏற்பாடுகளும் தமிழக அரசு தேர்வுத் துறையால் செய்யப்பட்டு இந்த தேர்வு இன்று நடத்தப்பட்டது .

12ஆம் வகுப்பு மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு எழுத வந்தனர் என்பதும் அவர்களை வாழ்த்தி ஆசிரியர்கள் தேர்வு எழுத ஊக்குவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வுஎழுத 8.27 லட்சம் பேர் பதிவு செய்த நிலையில் அதில் 32,264 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தேர்வு எழுத மாணவர்கள் வராததற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தேர்வு பயம் காரணமாகவும் மற்றும் ஒருசில காரணங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அடுத்தடுத்த தேர்வுகளை எழுத அனைத்து மாணவர்களையும் ஊக்குவிக்க பள்ளி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களில் படவேண்டும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?