Connect with us

தமிழ்நாடு

கோடை வெப்பம் எதிரொலி: பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை

Published

on

தற்போது தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருவதை அடுத்து முன்கூட்டியே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விட வாய்ப்பு இருப்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்

கோடை காலம் தொடங்கி நாளை மறுநாள் முதல் அக்னி நட்சத்திரமும் தொடங்க இருக்கும் நிலையில் வழக்கத்தை விட மிக அதிகமாக தற்போது வெப்பம் காணப்படுகிறது

பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இருந்து வருவதன் காரணமாக பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லவும் பள்ளியிலிருந்து திரும்பவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர்

இந்த நிலையில் கடும் வெப்பத்தை கணக்கில் கொண்டு கோடை விடுமுறையை முன்கூட்டியே விட வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி நிலையில் இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்றைய பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

தற்போது தமிழகத்தில் கோடை வெயில் அதிகமாக இருப்பதால், விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். மாணவர்கள் நலன் சார்ந்த முடிவு எடுக்கப்பட்டு விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும். வெப்பத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு சாதகமான பதில் விரைவில் வரும். கொரோனா காலத்தில் பள்ளிகள் அதிக நாட்கள் நடக்காத நிலையில் பாடங்களை மாணவர்களுக்கு நடத்தி முடிக்க முடியாமல் உள்ளது. மேலும் சில மாநிலங்களில் கொரோனா பரவி வரும் நிலையில் மருத்துவ நிபுணர்கள் அறிவுரைப்படி பள்ளிகளை திறப்பதா அல்லது மூடுவதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?